தூத்துக்குடியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிப் பொருட்கள் பதிவு முகாம் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
மழை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி. கீதா ஜீவன் தெரிவித்தார்.
முகாம் நடைபெறும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், பொதுமக்கள் இதனை புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
சுற்றுச்சூழல்
மழை பாதிப்பு: கீதா மெட்ரிக் பள்ளியில் நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகள் உபகரண பதிவு முகாம் தற்காலிக ரத்து!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி வெள்ள ஆய்வில் மனம் நெகிழ்ந்த தருணம்: பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று குழந்தைக்கு ‘மலர்’ என்ற பெயரை சூட்டிய கனிமொழி எம்.பி.!!
அடுத்த
தூத்துக்குடி மீ.கா தெருவில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் அதிமுக தீவிர கண்காணிப்பு!!
இதையும் படிக்கலாம்
வேம்பார் தென்மயிலை நகர் புனித தோமையார் ஆலய 7-ம் ஆண்டு திருவிழா: விசைப்படகு உரிமையாளர் சங்கம் சார்பில் மாபெரும் கலை நிகழ்ச்சி தொடக்கம்!!
19 Dec 2025
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு நாளில் தூத்துக்குடியில் மலரஞ்சலி!!
05 Dec 2025
மாப்பிளையூரணியில் மழைநீர் தீர்க்கும் பணிகள் தீவிரம் – சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு!!
26 Nov 2025
அமைச்சர் கீதாஜீவன் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றி புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார்!!
19 Nov 2025