தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நாளை (10.12.2025) புதன்கிழமையன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் வழக்கமான முறையில் நடைபெறும் இந்த பொதுமக்கள் மனு கேட்பு கூட்டம், நாளையும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
காவல் நிலையங்களில் வழங்கிய மனுக்களுக்கு போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நினைப்பவர்கள், அல்லது மூன்று மாதங்களாக தீர்வு கிடைக்காத புகார்கள் உள்ளவர்கள், இக்கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி
புதன்கிழமை மக்கள் நாள்: உங்கள் புகாருக்கு நீதியை கேட்கும் வாய்ப்பு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சிப்காட் கொலை வழக்கு: இரண்டு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை – மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 136 பேர் கைது!
அடுத்த
திருவிழாக்களின் வெற்றிக்கு பின்னால் — காவல்துறையின் கண்காணாத காவல்! திருச்செந்தூர் உட்கோட்ட காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026