தூத்துக்குடி மாவட்டம், 09.12.2025 —
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 06.11.2025 அன்று நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு எதிரிகள், ராஜா (19) மற்றும் சிவா (19), இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
காவல் துறையின் பரிந்துரையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் சிப்காட் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வாண்டு மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 136 எதிரிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி
சிப்காட் கொலை வழக்கு: இரண்டு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை – மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 136 பேர் கைது!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் கல்வி–கட்டமைப்பு மேம்பாட்டுக்கு எம்.எல்.ஏ ஜி.வி. மார்கண்டேயன் பெரிய வரவேற்பு!
அடுத்த
புதன்கிழமை மக்கள் நாள்: உங்கள் புகாருக்கு நீதியை கேட்கும் வாய்ப்பு!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026