வரும் 12.12.2025 அன்று தூத்துக்குடி VOC அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில் 12-வது தமிழ்நாடு மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநில மாநாட்டில் இரண்டாம் புரட்சியாளர், எழுச்சித் தமிழர் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
தலைவர் திரு. திருமாவளவன் அவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் விடுதலைச் சிறுத்தைகள் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கத் தயாராக உள்ளனர். மாநாடு வெற்றியடைய அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செந்தூர். அர்ஜுன்,
வழக்கறிஞர்,
மண்டல துணைச் செயலாளர்,
தூத்துக்குடி,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் (மா.லெ) 12-வது மாநில மாநாட்டில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்புரையாற்றுகிறார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தியாகத் தலைவி சோனியா காந்தி 79வது பிறந்த நாள் தூத்துக்குடியில் மகிழ்வுடன் கொண்டாடப்பட்டது!!
அடுத்த
கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பு செய்த நிறுவனத் தலைவர் சகிலன்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026