பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கையின்படி எங்களை வழிநடத்தும் தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதியார் ஆணையின் படியும், கழகத்தின் பொதுச் செயலாளர் N. ஆனந்த் அறிவுறுத்தலின்படியும்,

இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தின் சார்பில், மாவட்ட கழக பொறுப்பாளர்  TVA பிரைட்டர் B.A., B.L. தலைமையில், பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர், கல்வித் தந்தை பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் வைத்து திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட கழக இணைச் செயலாளர் திரு. விஜய் ஆனந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் காதர் மைதீன், சஜினா, செல்பி கிருஷ்ணராஜன், ஜோதிகுமரன், ஒன்றிய செயலாளர்கள் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் அகரம் G. ராஜ்குமார், உடன்குடி ஒன்றிய செயலாளர் பத்ரி பிரசாத், ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் A. ஜெப பிரபு, ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் ஆசிர் R. ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

அதேபோல், ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் JPV நிவாஸ் கண்ணன், திருச்செந்தூர் நகரச் செயலாளர் கா. முருகானந்தம், காயல்பட்டினம் நகர செயலாளர் ஹனிபா, ஆத்தூர் பேரூராட்சி கழக பொறுப்பாளர் S. செல்வ முருகன், மாவட்ட தொழிற்நுட்ப பிரிவு செயலாளர் நீதிபாலன் கார்த்திக், மாவட்ட உறுப்பினர் சேர்க்கை அணி இணை ஒருங்கிணைப்பாளர்கள் மதுமிதா, விவேக், மாவட்ட மகளிர் அணி ஜமீனா, மாவட்ட தொழிற்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் வசந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் ஒன்றிய இணைச் செயலாளர் மதன், திருச்செந்தூர் நகர இணைச் செயலாளர் ஐயப்பன், நகரத் துணைச் செயலாளர் ஜில்லா சரவணன், நகர செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், நடராஜன், தோப்பூர் வார்டு செயலாளர் ரெஜினா, 22-ஆம் வார்டு செயலாளர் முனியசெல்வம்,
காயல்பட்டினம் நகரப் பொருளாளர் அய்யப்பன், காயல் செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, ஜான், சுந்தர்ராஜ், நகர நிர்வாகிகள் பொன்ராஜ், அசாருதீன், முத்து மொகதூம், ஆறுமுகநேரி பேரூர் கழக செயற்குழு உறுப்பினர்கள் K. சீமான் @ சிவக்குமார், L. காளி சுந்தர், உடன்குடி ஒன்றிய இளைஞரணி மனோ, அங்கமங்கலம் ஊராட்சி நிர்வாகி குமார், ஆழ்வை மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் S. சிவா ஆகியோரும் பங்கேற்றனர்.

மாவட்டம் முழுவதும் இருந்து கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளாக கலந்து கொண்டு கல்வித் தந்தைக்கு மரியாதை செலுத்தினர்.