தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் எனத் தியாக வாழ்வு வாழ்ந்த தெய்வத் திருமகனார் பசும்பொன்.உ.முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழாவும் 63-வது குருபூஜை விழாவும் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்த கௌதம் பாண்டியன், அருண்குமார், சிவகாமி முருகன், வழக்கறிஞர் நிர்மல்சிங், மனோ பாண்டியன், வாசுதேவன், அருண் பிரகாஷ், ஆகாஷ் பாண்டியன், மணிகண்டன் தீனதயாளன், அருள்ராஜ், அருண் பாலா, முனீஸ், மனோ பாண்டியன் ஆகியோர் உட்பட நிர்வாகிகள் மற்றும் மகளிர் பலர் கலந்து கொண்டு தேவருக்கு புகழ்வணக்கம் செலுத்தினர்.
தூத்துக்குடி
தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தெய்வத் திருமகனாருக்கு மரியாதை – தேவர் ஜெயந்தி முன்னிட்டு கவுன்சிலர் சரவணகுமார் மாலை அணிவித்து வணக்கம்!!
அடுத்த
தேவர் ஜெயந்தி விழாவில் ஒட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ மரியாதை!!
இதையும் படிக்கலாம்
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026