தேசமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் எனக் கூறி வாழ்ந்த தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி 3ஆம் மைல் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ வெண்கல சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி 50வது வார்டு திமுக கவுன்சிலர் சரவணகுமார் அவர்கள், முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.
தேசியத் தலைவர், சமுதாய சீர்திருத்தவாதி, சமூக நீதி மற்றும் ஆன்மீக ஒற்றுமையின் சின்னமாக விளங்கிய முத்துராமலிங்கத் தேவரின் தியாகமும் சேவையும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருப்பதாகவும், அவரது வழிமுறைகளை பின்பற்றி சமுதாய நலனுக்காகச் செயல்படுவது தான் அவருக்கு உண்மையான மரியாதை என்றும் கவுன்சிலர் சரவணகுமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தெய்வத் திருமகனாருக்கு மரியாதை – தேவர் ஜெயந்தி முன்னிட்டு கவுன்சிலர் சரவணகுமார் மாலை அணிவித்து வணக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முத்துராமலிங்க தேவர் 118வது ஜெயந்தி — தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை!!
அடுத்த
தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை!!
இதையும் படிக்கலாம்
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026