தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வல்லநாட்டில் உள்ள அன்னாரது மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கருங்குளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, ஒன்றிய அவைத்தலைவர் வெங்கடசுப்பு, ஒன்றிய துணைச் செயலாளர்கள் வீரபாகு, சுரேஷ்குமார், ஒன்றிய பொருளாளர் மந்திரமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி சஞ்சய், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மாரியம்மாள், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சொக்கலிங்கம், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி மதுபாலமணி, கிளைக் கழகச் செயலாளர்கள் முருகன், இசக்கி, தசரதராமன், மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
தேவர் ஜெயந்தி விழாவில் ஒட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை!!
அடுத்த
பசும்பொன் தேவர் ஜெயந்தியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026