தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஆதிபராசக்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிக வடிகால் அமைத்து மழைநீர் வெளியேற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் தேங்கும் பகுதிகளில் தற்காலிக வடிகால் அமைப்புகள் சிறப்பாக நடைபெறுகின்றனவா எனவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும், மழைக்காலத்திற்கு பிந்தைய காலங்களில் நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றும் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
இந்த ஆய்வில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
மழைநீர் வெளியேற்ற பணிகளை ஆய்வு செய்த தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சத்தியம் தொலைக்காட்சி உரிமையாளர் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட புரட்சி பாரதம் கட்சி தலைவர் டாக்டர் பூவை எம். ஜெகன்மூர்த்தியார்!!
அடுத்த
வெயில்ராஜ் இல்ல திருமண விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.சி.சண்முகையா எம்எல்ஏ கலந்து கொண்டு வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026