புதுக்கோட்டை சத்யா மஹாலில் தூத்துக்குடி மத்திய ஒன்றிய மாவட்ட பிரதிநிதி திரு.வெயில்ராஜ் அவர்களின் இல்ல திருமண விழா விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அவருடன் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி, நீண்ட நாள்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
திருமண விழாவில் அரசியல், சமூக துறையை சேர்ந்த பலரும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் கலந்துகொண்டு புதுமணத்தம்பதியருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
வெயில்ராஜ் இல்ல திருமண விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.சி.சண்முகையா எம்எல்ஏ கலந்து கொண்டு வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைநீர் வெளியேற்ற பணிகளை ஆய்வு செய்த தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
விளாத்திகுளம் வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.71 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடப் பணிகள் துவக்கம் – எம்எல்ஏ ஜி.வி. மார்கண்டேயன் அடிக்கல் நாட்டினார்!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026