தூத்துக்குடி மாநகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர், தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் மற்றும் மாநகராட்சி கணக்குக் குழு தலைவர் ரெங்கசாமி, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை திருநாளை முன்னிட்டு மக்களுக்கும், திமுக உறுப்பினர்களுக்கும், தொழிலாளர்களுக்கும், வணிகத்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில்,
"அறிவுத்தெய்வமான சரஸ்வதி தேவியின் அருள் அனைவருக்கும் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம் அளிக்கட்டும். ஆயுத பூஜையை முன்னிட்டு தொழில்கள் வளர்ச்சி பெறட்டும். ஒற்றுமை, அன்பு, சமாதானம் நிலைத்து நல்வாழ்வு கிட்டட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி மக்களிடையே இந்த நல்வாழ்த்துச் செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி
சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் தெரிவித்த தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு திமுக கவுன்சிலர் ரெங்கசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி வழக்கறிஞர் அலுவலகத்தில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடிய வக்கீல் ரமேஷ் பாண்டியன்!!
அடுத்த
தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் சரஸ்வதி பூஜை பக்தி பூர்வமாக நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026