தூத்துக்குடி வடக்கு மாவட்டம் இந்து முன்னணியின் கோவில்பட்டி நகர் கிழக்கு பகுதியில் புதிய பொறுப்பாளர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் எஸ். செந்தில்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ். வெங்கடேசன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
புதிய பொறுப்பாளர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு, அமைப்பின் நோக்கங்கள் மற்றும் பண்பாட்டு வழிமுறைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் வி. பி. ஜெயக்குமார் மற்றும் கோட்டச் செயலாளர் எம். ஆறுமுகசாமி ஆகியோர் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களுக்கு வழிகாட்டினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட செய்தி தொடர்பாளர் கே. எஸ்.ராகவேந்திரா நன்றியுரை ஆற்றினார்.
தூத்துக்குடி
இந்து முன்னணி கோவில்பட்டி நகர் கிழக்கு பகுதியில் புதிய பொறுப்பாளர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“இயற்கையுடன் உறவு – மரம் நடும் வழி!” தூத்துக்குடியில் ALL CAN TRUST அமைப்பின் 390வது வார மரநடுகை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
அடுத்த
பூத் நிர்வாகிகள் மாநாட்டில் உற்சாகம் – பாஜக நிர்வாகிகள் ஒன்று கூடினர்!
இதையும் படிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளின் சுயதொழில் முன்னேற்றத்திற்கு புதிய முயற்சி – தூத்துக்குடியில் ஆவின் பாலகம்–Friends Coffee Cafe-ஐ திறந்து வைத்தார் மேயர் ஜெகன் பெரியசாமி!!
13 Jul 2026
நட்பும் கல்வியும் சமூக முன்னேற்றத்தின் தூண்கள் – தொடுவானம் கலை இலக்கிய பேரவை நிகழ்வில் வலியுறுத்தல்!!
13 Jul 2026
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களுக்கு அன்னை தெரசா அறக்கட்டளையின் கரம் நீட்டிய உதவி தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்!!
13 Jul 2026
தனசேகர் நகரில் மதுபானக் கடையால் பொதுமக்கள் அச்சம் – நடவடிக்கை இல்லை என்றால் காங்கிரஸ் தலைமையில் கவன ஈர்ப்பு போராட்டம்: சகாயராஜ், பெருமாள்சாமி எச்சரிக்கை!!
13 Jul 2026