தூத்துக்குடி திரவியபுரம் மெயின் ரோடு - பொன்னகரம் பகுதியில் இன்று (02.11.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை ALL CAN TRUST அமைப்பின் சார்பில் 390வது வார மரநடுகை நிகழ்ச்சி நடைபெற்றது.
“பெற்ற அன்னை ஊட்டுவது பாசம்; இயற்கை அன்னை ஊட்டுவது சுவாசம்” என்ற வாசகத்தை முன்னிறுத்தி, சமூகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பாதுகாப்பதற்கான உறுதியையும் எடுத்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் “மரம் நடுவோம், இயற்கையை பாதுகாப்போம்” என்ற விழிப்புணர்வு முழக்கத்துடன் மரநடுகையை நிறைவு செய்தனர்.
தூத்துக்குடி
“இயற்கையுடன் உறவு – மரம் நடும் வழி!” தூத்துக்குடியில் ALL CAN TRUST அமைப்பின் 390வது வார மரநடுகை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“விளையாட்டு வீரர்களின் விழா” — தூத்துக்குடியில் 115 அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் திருவிழாவை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!
அடுத்த
இந்து முன்னணி கோவில்பட்டி நகர் கிழக்கு பகுதியில் புதிய பொறுப்பாளர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளின் சுயதொழில் முன்னேற்றத்திற்கு புதிய முயற்சி – தூத்துக்குடியில் ஆவின் பாலகம்–Friends Coffee Cafe-ஐ திறந்து வைத்தார் மேயர் ஜெகன் பெரியசாமி!!
13 Jul 2026
நட்பும் கல்வியும் சமூக முன்னேற்றத்தின் தூண்கள் – தொடுவானம் கலை இலக்கிய பேரவை நிகழ்வில் வலியுறுத்தல்!!
13 Jul 2026
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களுக்கு அன்னை தெரசா அறக்கட்டளையின் கரம் நீட்டிய உதவி தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்!!
13 Jul 2026
தனசேகர் நகரில் மதுபானக் கடையால் பொதுமக்கள் அச்சம் – நடவடிக்கை இல்லை என்றால் காங்கிரஸ் தலைமையில் கவன ஈர்ப்பு போராட்டம்: சகாயராஜ், பெருமாள்சாமி எச்சரிக்கை!!
13 Jul 2026