அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் தலைமையில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், சமூக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உரைகள் இடம்பெற்றன.
நிகழ்ச்சியின் நிறைவாக, கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நன்றியுரை நிகழ்த்தி, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.
தூத்துக்குடி
முன்னாள் முதல்வர் எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற அதிமுக கிறிஸ்துமஸ் பெருவிழா – நன்றியுரை நிகழ்த்திய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“மதுவிலக்கு அமலாக்கத்தில் தீவிர கண்காணிப்பு – தூத்துக்குடியில் எஸ்.பி. திடீர் ஆய்வு”
அடுத்த
வேம்பார் தென்மயிலை நகர் புனித தோமையார் ஆலய 7-ம் ஆண்டு திருவிழா: விசைப்படகு உரிமையாளர் சங்கம் சார்பில் மாபெரும் கலை நிகழ்ச்சி தொடக்கம்!!
இதையும் படிக்கலாம்
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026