தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் (இ.கா.ப) இன்று (18.12.2025) ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை அவர் பார்வையிட்டு, அவற்றின் நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்தார். மேலும், மதுவிலக்கு சட்ட அமலாக்கப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் கேட்டறிந்தார்.
அப்போது, வழக்குகளின் விசாரணை துரிதமாகவும், சட்டப்படி முறையாகவும் நடைபெற வேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் குருவெங்கட்ராஜ் உட்பட சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
“மதுவிலக்கு அமலாக்கத்தில் தீவிர கண்காணிப்பு – தூத்துக்குடியில் எஸ்.பி. திடீர் ஆய்வு”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாளையங்கோட்டையில் புரட்சி பாரதம் கட்சியின் 4 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் – கட்சி வளர்ச்சி குறித்து விரிவான ஆலோசனை!!
அடுத்த
முன்னாள் முதல்வர் எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற அதிமுக கிறிஸ்துமஸ் பெருவிழா – நன்றியுரை நிகழ்த்திய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
இதையும் படிக்கலாம்
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026