தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட புறவழிச்சாலையில் அமைந்துள்ள மீன் வளக் கல்லூரி முன்புற ஓடையில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகள் முழு தீவிரத்துடன் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூர் வாரும் பணியின் முன்னேற்றம், நீர் ஓட்டம் தடையில்லாமல் செல்லும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவற்றை அவர் மதிப்பாய்வு செய்தார்.
இவ்வாய்வின்போது மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், வட்ட கழக செயலாளர் பிரசாந்த் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
மக்களின் நலனை முன்னிட்டு மழைக்காலத்திற்கு முன் நகரின் வடிகால் அமைப்புகள் அனைத்தும் சீரமைக்கப்படும் என மேயர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் ஓடை தூர்வாரும் பணிகள் தீவிரம் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வீரநாயக்கன்தட்டில் உப்பாற்று தூர்வாரும் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு!!
அடுத்த
பனை விதை விதைப்போம் – பனை மரம் காப்போம்! இயற்கையை காக்கும் நோக்கில் ALL CAN TRUST அமைப்பின் 386வது வார பனை விதை நிகழ்வு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026