இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ALL CAN TRUST அமைப்பு சார்பில் இன்று (05.10.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு தொடங்கி, 386வது வார பனைவிதை விதைப்பு நிகழ்வு தூத்துக்குடி ராஜபாளையம் கடற்கரை பகுதியில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், 1000க்கும் மேற்பட்ட பனைவிதைகள் விதைக்கப்பட்டு, சுற்றுச்சூழலை பசுமையாக்கும் பணியில் பங்கேற்ற இளைஞர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர்.
“பனை விதை விதைப்போம்... பனை மரம் காப்போம்...!” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வு, மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
இந்த இலக்கில்லா பனைவிதை முயற்சியில் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்த அனைத்து இளைஞர்களுக்கும் ALL CAN TRUST குடும்பத்தினர் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
இயற்கையை நேசிப்போம்... பனைமரத்தை வளர்ப்போம்!
தூத்துக்குடி
பனை விதை விதைப்போம் – பனை மரம் காப்போம்! இயற்கையை காக்கும் நோக்கில் ALL CAN TRUST அமைப்பின் 386வது வார பனை விதை நிகழ்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் ஓடை தூர்வாரும் பணிகள் தீவிரம் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடியில் காற்றாட்டுவெள்ளம் தடுப்பு தூர்வாரும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026