தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வீரநாயக்கன்தட்டு பகுதியிலுள்ள உப்பாற்று ஓடையில் தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்து, வேகமாகவும் தரமாகவும் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
இவ்வாய்வில் மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், பகுதி கழக செயலாளரும் மாநகர மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், வட்ட கழக செயலாளர் பிரசாந்த் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பொது மக்களின் நீர்ப்பாய்ச்சி தடைகள் நீங்கி மழைக்காலத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாதவாறு தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று மேயர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
வீரநாயக்கன்தட்டில் உப்பாற்று தூர்வாரும் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இஸ்ரேல் – அமெரிக்கா இனப்படுகொலை கண்டனம் : வக்பு திருத்த சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடியில் ஓடை தூர்வாரும் பணிகள் தீவிரம் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026