அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் பெங்களூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண நலம் பெற்று மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதற்காக, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் போல் பேட்டை மாரியம்மன் கோவிலில் கார்கே அவர்களின் பெயரில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு மண்டல தலைவர் சேகர், கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா, ஊடக பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், எஸ்.சி பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பிரபாகரன், மாவட்ட செயலாளர்கள் கோபால், குமார முருகேசன், வார்டு தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
தூத்துக்குடி
கார்கே விரைவில் குணமடைய தூத்துக்குடியில் சிறப்பு பூஜை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளி – நாட்டு நலப்பணித்திட்டம் 7 நாள் முகாம் சிறப்பாக நிறைவு!!
அடுத்த
தூத்துக்குடி திமுக பாக முகவர் மனைவி சாலை விபத்தில் உயிரிழப்பு – அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆறுதல்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026