தூத்துக்குடி தெற்கு பண்டாரம்பட்டியைச் சேர்ந்த மனோகரன் (33) தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்த 14 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில் பணியின்போது உயிரிழந்தார்.
இச்சம்பவம் நடந்து மூன்று நாட்களாகியும் முழுமையான விசாரணை நடத்தப்படாதவை கண்டித்தும், மனோகரின் மரணத்திற்கு நியாயம் கோரியும், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு நிவாரணம் மற்றும் மனைவிக்கு அரசு வேலை வழங்க கோரியும், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது.
வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் மற்றும் சமூக ஆர்வலர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் மரணத்திற்கு நியாயம் கேட்டு வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக பயிற்சி திட்ட வகுப்புகளை சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்து இனிப்பு வழங்கி வரவேற்பு!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் சண்முகையா எம்எல்ஏ தலைமையில் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற தலைப்பில் தூத்துக்குடியில் பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் கூட்டம் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026