ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மத்திய ஒன்றியம் மேற்கு ஒன்றியம், அன்னை இந்திராநகர் பகுதி, ஸ்பிக்நகர் பகுதி (BDA) பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் கூட்டம் தூதுக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
அதைதொடர்ந்து மாலை 7 மணிக்கு தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் தாளமுத்துநகர் சோனா திருமண மண்டபத்திலும் நடைபெற்றது.
கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் M.C.சண்முகையா, தொகுதி பார்வையாளரும் தலைமை செயற்குழு உறுப்பினர் C.S.T. செந்தூர் மணி, தகவல் தொழில்நுட்ப தொகுதி பெறுப்பாளர் சின்னத்துரைபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை குறித்து விளக்க உரை ஆற்றினர்.
கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெயக்கொடி, S.R. சுப்பிரமணியன், சரவணக்குமார், பகுதி செயலாளர்கள் சிவக்குமார், ஆஸ்கர் மற்றும் BDA உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் சண்முகையா எம்எல்ஏ தலைமையில் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற தலைப்பில் தூத்துக்குடியில் பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் கூட்டம் நடைபெற்றது!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் மரணத்திற்கு நியாயம் கேட்டு வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் வடக்கு ஒன்றியம் நாணல்காடு ஊராட்சியில் புதிய நியாய விலை கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்து சிறப்பித்தார்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026