தமிழக அரசியல் வரலாற்றில் கல்விக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் அடித்தளம் அமைத்த பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜரின் நினைவு தினம் இன்று மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
இந்நாளில், அவரது தியாகமும், சமூகத்திற்காக செய்த பணிகளையும் நினைவு கூர்ந்து மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் அஞ்சலி செலுத்தினார்.
“பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருந்த ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி, இலவச உணவு போன்ற திட்டங்களை கொண்டு வந்தார் காமராஜர். கல்வியே சமூக மாற்றத்திற்கான முக்கிய கருவி என்பதை அவர் தனது ஆட்சியில் செயல்படுத்திக் காட்டினார். அவர் காட்டிய பாதையில் இன்று அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் செல்ல வேண்டும்” என்று அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நினைவஞ்சலியில் வலியுறுத்தினார்.
அவர் மேலும், காமராஜர் போன்ற தலைவர்கள் காட்டிய வழிதான் சமூக நலனுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் அடிப்படை என்பதையும் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி
கல்வியால் சமூக மாற்றம் உருவாக்கிய காமராஜருக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நினைவு அஞ்சலி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பிரையண்ட் நகர் பகுதி திமுக சார்பில் சரஸ்வதி – ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது!!
அடுத்த
தூத்துக்குடியில் காந்தியடிகளின் 157-ஆம் ஆண்டு பிறந்த தினத்தில் அமைச்சர்கள், ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ, மேயர் மரியாதை !!
இதையும் படிக்கலாம்
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026