தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் எதிரே அமைந்துள்ள காமராஜர் சிலை அருகில், பத்திரிகை உலகில் மறக்க முடியாத சாதனையாளர், தினத்தந்தி அதிபர், பத்ம ஶ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 89வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி அவர்கள் தலைமையில், அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனார் அவர்களின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மற்றும் பகுதி செயலாளர்கள், மாநகர மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக செயலாளர்கள், கழக மூத்த முன்னோடிகள், கழக செயல்வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவரின் நினைவுகளைப் போற்றினர்.
தூத்துக்குடி
பத்ம ஶ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் 89வது பிறந்தநாள் விழா – மேயர் தலைமையில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை!!
அடுத்த
வீரபாண்டியபட்டினத்தில் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் 90-வது பிறந்தநாள் விழா – அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026