பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் இந்தியர் கட்சி சார்பில் அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சி மாநில பொருளாளர் பேரூரணி து. ஜெயகணேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் சங்கரன், வடக்கு மாவட்டச் செயலாளர் கருப்பசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் ஜேசு ராஜேந்திரன், மாநில தொழிற்சங்கத் தலைவர் சரவணகுமார், மாநில தொழில்நுட்ப அணி செயலாளர் சுந்தர், திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் வேல்சாமி, நல்லாசிரியர் பன்னீர்செல்வம், பாலமுருகன், எட்பின், ராஜன், தங்கதுரை, திருமணி செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அன்னாரின் சமூகப்பணி, கல்வி, பத்திரிகைத்துறை மற்றும் விளையாட்டு துறைகளுக்கான அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து அனைவரும் மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளில் நாம் இந்தியர் கட்சி சார்பில் மலர்மாலை மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வீரபாண்டியபட்டினத்தில் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் 90-வது பிறந்தநாள் விழா – அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை!!
அடுத்த
முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், பா. சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026