பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 89-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள அவருடைய உருவப்படத்திற்கு கழக வர்த்தகஅணி செயலாளர், முன்னாள் அமைச்சர் உயர்திரு சி. த. செல்லப்பாண்டியன் அவர்கள் இன்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கழக வர்த்தகஅணி துணைச் செயலாளர் தென் சென்னை ஜி. சங்கர் மாலை அணிவித்து அன்னாரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
பத்திரிகைத் துறையிலும் சமூக நலத்துறையிலும் தனித்துவமான பங்களிப்புகளைச் செய்த பா. சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் கழகத்தினர் பலரும் கலந்து கொண்டு அன்னாரின் நினைவுகளை போற்றினர்.
தூத்துக்குடி
முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், பா. சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளில் நாம் இந்தியர் கட்சி சார்பில் மலர்மாலை மரியாதை!!
அடுத்த
தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் முன் உள்ள மின்மாற்றிகளை மாற்றக் கோரி இந்துமுன்னணி கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026