ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் எஸ். கைலாசபுரம் ஊராட்சி, சவரிமங்கலம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 9.47 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், வட்ட வழங்க அலுவலர் ராஜேஸ்வரி, ஓட்டப்பிடாரம் கூட்டுறவு வங்கி செயலாளர் மாரிமுத்து, குலசேகரநல்லூர் கூட்டுறவு வங்கி செயலர் முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி செல்வராஜ், கொம்பாடி தளவாய்புரம் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் கதிர்வேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் ஒன்றியம் எஸ். கைலாசபுரம் ஊராட்சி சவரிமங்கலம் கிராமத்தில் ரூ. 9.47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி மேயருக்கு பிறந்தநாள் - 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி தலைமையில் நேரில் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026