தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிளையூரணி ஊராட்சி பகுதிகளில் — மாதாநகர், பாலதண்டாயுத நகர், மேல அழகாபுரி, கீழ அழகாபுரி, தாளமுத்து நகர், ஜாகிர் உசேன் நகர், கீதா ஜீவன் நகர் மற்றும் ராஜபாளையம் — மக்களுக்காக “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் தாளமுத்து நகர் R.C. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசு சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான பெயர் திருத்த ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் வட்டாச்சியர்கள் திரு. திருமேனி ஸ்டாலின், முருகேஸ்வரி, பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ தலைமையில் தாளமுத்து நகரில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் நோக்கில் – ரோட்டரி கிளப் ஆப் தூத்துக்குடி ட்ரையல் பிளேசர்ஸ் சார்பில் மாநகர மக்களுக்கு துணி பைகள் வழங்கல்!!
அடுத்த
தூத்துக்குடி எஸ்.கே.எஸ்.ஆர் காலனியில் புதிய விளையாட்டுத் திடலுடன் கூடிய பூங்கா பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026