தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கூட்டுடன்காடு ஊராட்சி கீழ் கூட்டுடன்காடு கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அவர்கள் பங்கேற்று நிழற்குடையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைகோர்ட் ராஜா, உதவி பொறியாளர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வெயிராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மங்கனி, மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் பொன்னரசு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சண்முகநாராயணன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வசந்த், கிளை செயலாளர் கல்லாத்தான் திருசேராந்தையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நிழற்குடையின் பயன்பாட்டை பாராட்டினர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் தொகுதியில் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை திறப்பு – எம்.சி.சண்முகையா தலைமையில் விழா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நீர்த்தேக்கம் முதல் நிழற்குடை வரை – ஒட்டப்பிடாரத்தில் வளர்ச்சி ஒளி பரப்பும் சண்முகையா எம்எல்ஏ!!
அடுத்த
மச்சாது நகர், சங்கரப்பேரி வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி – மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!!
இதையும் படிக்கலாம்
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026