உலகெங்கும் மகிழ்ச்சி, அன்பு, சகோதரத்துவம் ஆகிய மதிப்புகளை எடுத்துச் செல்லும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, சகா கலை குழு சார்பில் அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மனித நேயம், சமத்துவம், சேவை உணர்வு ஆகியவற்றை வலியுறுத்தும் இத்திருநாள், சமூக ஒற்றுமையையும் பண்பாட்டு நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்தும் நாளாகும். “கலைகள் யாவும் மக்களுக்கே – கலையும் கல்வியும் சகா” என்ற கொள்கையுடன் செயல்படும் சகா கலை குழு, கலை மற்றும் கல்வி மூலம் சமூக விழிப்புணர்வை உருவாக்கி, மனித மதிப்புகளை மக்களிடையே பரப்ப தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை அனைவரின் வாழ்விலும் அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வளத்தை கொண்டு வர வேண்டுமெனவும், அன்பும் மனிதநேயமும் மேலோங்கும் சமூகமாக நாம் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டுமெனவும் சகா கலை குழு வேண்டுகிறது.
தூத்துக்குடி
சகா கலை குழு சார்பில் அனைவருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் – கலையும் கல்வியும் மக்களுக்கே!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரேசன் கடைகளில் துணி பைகள் வழங்கல் – சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறிய முயற்சி: தமிழக மற்றும் மத்திய அரசுகளுக்கு சகா கலைக் குழுவின் பணிவான வேண்டுகோள்!!
அடுத்த
தூத்துக்குடி ரயில் பாதை சீரமைப்பு பணிகள்: கோவில்பட்டி–வாஞ்சி மணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026