தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கே.சி.காலனி பகுதியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு, பணியின் தரநிலை, வேகம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் கந்தசாமி உள்ளிட்டோர் இணைந்து பணிகளை பார்வையிட்டனர்.
புதிய சாலை பணிகள் முடிவடைந்தவுடன், கே.சி.காலனி பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறி, போக்குவரத்து வசதி சிறப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி கே.சி.காலனியில் புதிய பேவர் பிளாக் சாலை – வளர்ச்சி பணிகள் வேகமாக!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மனிதநேயத்தின் முகமாக — செல்சினி காலணியில் இலவச மருத்துவ முகாம்!
அடுத்த
6,999 பாதிக்கப்பட்டோருக்கு ரூ.103.62 கோடி நிவாரணம் – சமூகநலத் துறை பெரும் சாதனை!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026