தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதான சந்திப்புகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உயர்மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, குரூஸ் பர்ணாந்து சிலை அருகிலுள்ள முக்கிய சந்திப்பில் உயர்மின் விளக்கு அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவுற்றன. இதையடுத்து மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று புதிய உயர்மின் விளக்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மண்டல தலைவர் தொ. நிர்மல்ராஜ், இளைஞரணி எம்ல்டன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் புதிய உயர் மின் விளக்கு கோபுரம் செயல்பாட்டுக்கு—மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் குரூஸ் பர்னாந்தீஸ் 156வது ஜெயந்தியை முன்னிட்டு நாளை அரசு மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி டி.சவேரியார்புரம் பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாட்டம்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026