தூத்துக்குடி மக்களின் தந்தை ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 156வது பிறந்த நாளை முன்னிட்டு, நாளை எம்.ஜி.ஆர் பூங்கா அருகிலுள்ள மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பி. கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத், மேயர் பெ. ஜெகன், மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

இடம்: எம்.ஜி.ஆர் பூங்கா அருகில்
நேரம்: காலை 9.30 மணி
நாள்: 15.11.2025