தூத்துக்குடி மக்களின் தந்தை ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 156வது பிறந்த நாளை முன்னிட்டு, நாளை எம்.ஜி.ஆர் பூங்கா அருகிலுள்ள மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பி. கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத், மேயர் பெ. ஜெகன், மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
இடம்: எம்.ஜி.ஆர் பூங்கா அருகில்
நேரம்: காலை 9.30 மணி
நாள்: 15.11.2025
தூத்துக்குடி
அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் குரூஸ் பர்னாந்தீஸ் 156வது ஜெயந்தியை முன்னிட்டு நாளை அரசு மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் உற்சாக கொண்டாட்டம் — பீகார் தேர்தல் வெற்றியை ஒருமித்த குரலில் வாழ்த்திய பாஜக நிர்வாகிகள்!!
அடுத்த
தூத்துக்குடியில் புதிய உயர் மின் விளக்கு கோபுரம் செயல்பாட்டுக்கு—மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026