தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கங்கா பரமேஸ்வரி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில், ரோட்டரி கிளப் ஆப் தூத்துக்குடியின் சார்பாக பொதுமக்கள் பாதுகாப்பு முன்முயற்சி திட்டத்தின் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கேமராக்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேயர் ஜெகன் பெரியசாமி அர்ப்பணித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, ரோட்டரி சங்கத்தின் தலைவர் பின்டோ வில்லவராயர், செயலாளர் மகாலிங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பூங்காக்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை நிறுவும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக மேயர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி நகரில் பாதுகாப்பு மேம்பாட்டுக்கு புதிய கேமராக்கள் – மேயர் ஜெகன் பெரியசாமி அர்ப்பணிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சிவலூரில் தரைதள நீர்த்தேக்கத் தொட்டிக்கான அடிக்கல் நாட்டல் விழா!!
அடுத்த
தூத்துக்குடி பால்பாண்டி நகர்: புதிய வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026