தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பால்பாண்டி நகர் பகுதியில் நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகள் விரைவாகவும் முழுமையாகவும் செயல்படுத்தப்படுகின்றன. இந்த பணிகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பணிகள் நடைபெறும் பகுதிகளில் நிலைமைகளை ஆய்வு செய்த அவர், வடிகால் அமைப்புகள் தரமாகவும் திட்டப்படி நிறைவேற்றப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் வட்டக் கழகச் செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி பால்பாண்டி நகர்: புதிய வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி நகரில் பாதுகாப்பு மேம்பாட்டுக்கு புதிய கேமராக்கள் – மேயர் ஜெகன் பெரியசாமி அர்ப்பணிப்பு!!
அடுத்த
“கனவுகள் மலரும் நாள்… நாட்டின் நம்பிக்கைகள் கொண்டாடப்படும் நாள்!”
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026