தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விளாத்திகுளம் தெற்கு ஒன்றியம், பாகம் எண் 215, 216 – சூரங்குடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V. மார்கண்டேயன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதிகள் செந்தூர்ப்பாண்டியன், ஜெயராமன், ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் பரமசிவம், மாரியப்பன், ஜெயலட்சுமி, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், கிளைச் செயலாளர்கள் சுந்தர், சடையாண்டி, மதியழகன், சந்திரசேகரன், சரவணன், ஹரிகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கனகராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார், பாக டிஜிட்டல் ஏஜெண்ட்கள் சந்தோஷ்குமார், சுபா, கிளை பிரதிநிதி ஜீவானந்தம், இளைஞரணி முகேஷ், செல்வம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்வின் மூலம் வாக்குச்சாவடி அடிப்படையிலான பணிகள் வலுப்பெற வேண்டியதின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.