தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து, மாநகராட்சி ரோச் பூங்காவிற்கு எதிர்ப்புறம் உள்ள எக்கோ பார்க்கில் செயல்பட்டு வரும் படகு குழாமை பண்டிகை காலங்களை முன்னிட்டு மேலும் தரம் உயர்த்தி அமைப்பதற்கான பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்பெறும் வகையில் படகு சேவைகளை மேம்படுத்த தேவையான வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப உடனிருந்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி எக்கோ பார்க்கில் படகு குழாம் மேம்பாடு - மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” நிகழ்வில் எம்.எல்.ஏ மார்கண்டேயன் பங்கேற்பு!!
அடுத்த
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் 2026 மெகா காலண்டர் வழங்கிய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026