கோவில்பட்டியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.10.2025) வருகை தந்தார்.
இந்நிகழ்வை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் தோட்டிலோவன்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் முதலமைச்சரை அன்புடன் வரவேற்றார்.
முதல்வர் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் உற்சாகமான சூழல் நிலவியது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், பொதுமக்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என பலரும் பெருமளவில் திரண்டு முதல்வரின் வருகையை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
முதல்வரின் வருகை மாவட்ட மக்களுக்கு பெருமை அளிப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி
முதல்வர் மு.க.ஸ்டாலினை அன்புடன் வரவேற்ற அமைச்சர் கீதா ஜீவன்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அகில இந்திய கல்லூரிகளுக்கிடையேயான “வ.உ.சி. துறைமுகம் கோப்பை” கூடைப்பந்து போட்டி – நாளை தொடக்கம்!
அடுத்த
கோவில்பட்டியில் புதிய திமுக நகரக் கழக அலுவலகம் மற்றும் கலைஞர் சிலை திறப்பு விழா — முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026