தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியுடன் இணைந்து, தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் “வ.உ.சி. துறைமுகம் கோப்பைக்கான” அகில இந்திய கல்லூரிகளுக்கிடையேயான இருபாலர் (ஆண் – பெண்) கூடைப்பந்து போட்டி, தூத்துக்குடி ஜிம்கானா கிளப் மைதானத்தில் நாளை (29.10.2025) தொடங்குகிறது.
இந்த போட்டி தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றன.
போட்டி வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா வரும் நவம்பர் 2ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விளையாட்டு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி
அகில இந்திய கல்லூரிகளுக்கிடையேயான “வ.உ.சி. துறைமுகம் கோப்பை” கூடைப்பந்து போட்டி – நாளை தொடக்கம்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கு அளப்பறியது!!
அடுத்த
முதல்வர் மு.க.ஸ்டாலினை அன்புடன் வரவேற்ற அமைச்சர் கீதா ஜீவன்!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026