தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் குறித்த தகவல்களை மாநகராட்சி பொறியாளர்களிடம் கேட்டறிந்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர்கள், திமுக கழக நிர்வாகிகள், உள்ளூர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
சண்முகபுரத்தில் பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் பணிகளை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சண்முகபுரம் பகுதியில் நடைபெறும் பேவர் பிளாக் சாலை பணிகளை பார்வையிட்ட தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
தூத்துக்குடி நகர விடியல் பேருந்து 57 D – இன்று மட்டும் சேவை நிறுத்தம் : பொதுமக்கள் அவதி!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026