பத்திரிக்கை உலகின் முடிசூடா மன்னர் கொடை வள்ளல் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளீதரன் தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் செந்தூர பாண்டி, ராஜன், சேகர், ஐசன், சில்வா, மாவட்ட ஊடக பிரிவு தலைவர் ஜான் சாமுவேல், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மாவட்டத் துணைத் தலைவர் பிரபாகரன், மாவட்டச் செயலாளர் கோபால், முன்னாள் மகிலா காங்கிரஸ் மாவட்ட தலைவி முத்துவிஜயா, மற்றும் தனுஷ் ரத்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினம் - மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆத்தினார் நினைவு தினம் - தவெக மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் மரியாதை!!
அடுத்த
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026