தூத்துக்குடியில் இன்று பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 12 வது ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் மாநில செயல் தலைவர் விநாயக மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மகாராஜன், பொன்ராஜ் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.