தினத்தந்தி அதிபர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு நாளை முன்னிட்டு நாம் இந்தியர் கட்சி சார்பில் திருச்செந்தூரில் உள்ள சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நாம் இந்தியர் கட்சியின் மாநில பொருளாளர் பேரூரணி து. ஜெயகணேஷ் தலைமை வகித்தார். கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சங்கரன், வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, மாவட்ட துணை செயலாளர் சின்னத்துரை, இளைஞர் அணி செயலாளர் உடையார், நல்லாசிரியர் பன்னீர்செல்வம் ,ராஜன், பேச்சிமுத்து, ஜெயக்குமார், எட்வின் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் - நாம் இந்தியர் கட்சி சார்பில் மாநில பொருளாளர் பேரூரணி ஜெயகணேஷ் தலைமையில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடியில் தூய்மை பாரத இயக்கம் ஓட்டுனர் மற்றும் தூய்மை பணியாளர் நல சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026