தூத்துக்குடி முத்தையாபுரத்தில் தேமுதிக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா உத்தரவுப்படி தூத்துக்குடி, முத்தையாபுரத்தில் தேமுதிக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமினை மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். இதில், முத்தையாபுரம் பகுதி செயலாளர் ஸ்மார்ட் சுரேஷ் முன்னிலை வகித்தார். பின்னர் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், வட்டச் செயலாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட துணை செயலாளர் மாலதி, பகுதி செயலாளர் நாராயணமூர்த்தி, பொருளாளர் சக்திவேல், கருங்குளம் ஒன்றிய பொருளாளர் மணிகண்டன், தொமுச துணைத்தலைவர் சேக்காசின், துணைச் செயலாளர் அக்பர், தகவல்தொழில்நுட்ப அணி பிரம்மநாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தேமுதிக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் - மாவட்ட செயலாளர் தயாள லிங்கம் முகாமினை தொடங்கி வைத்து உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தேமுதிக சார்பில் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் நீர் மோர் பந்தல் - மாவட்ட செயலாளர் தயாள லிங்கம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
அடுத்த
மாற்றுத்திறனாளிகளுக்கான மசோதா தாக்கல் - முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் நன்றி!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026