கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியின் நடுசெக்காரக்குடி கிராமத்தில், தமிழ்நாடு அரசின் அரசியல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சிராணி, உதவி பொறியாளர் தளவாய், மருத்துவ அலுவலர் முகமது ஹாசிம், வருவாய் ஆய்வாளர் கவிதா, ஊராட்சி செயலாளர் ஆதிமூல பெருமாள், கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ்காந்தி, கிளைக் கழகச் செயலாளர்கள் மாயாண்டி, ஐஸ் மாரியப்பன், சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
தூத்துக்குடி
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ செக்காரக்குடியில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திருமந்திரநகர் ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருவிழாவில் தேரோட்டத்தை தொடங்க உள்ள அமைச்சர் கீதா ஜீவன்!!
அடுத்த
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் குருமகாலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா – பருவமழை செழித்து விவசாயம் வளமுடன் சிறப்பாக நடைபெற வேண்டி பிரார்த்தனை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026