தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வசவப்பபுரம் கிராமம் பசும்பொன் நகரில், மக்கள் நீண்ட நாளாகக் கோரிக்கை வைத்திருந்த வாய்க்காலில் குளிப்பதற்கான புதிய படித்துறை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு (20.07.2024) அன்று முறப்பநாடு தர்ம தேவதை கலையரங்கில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் இதற்கான மனு வழங்கப்பட்டது. தொடர்ந்து, (17.02.2025) அன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா பசும்பொன் நகர் வாய்க்கால் பாலம் அருகே புதிய படித்துறை அமைக்க வேண்டி மனு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, எம்.சி. சண்முகையா MLA நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய படித்துறை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது என்பதை வசவப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த மு. கணேசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், வசவப்பபுரம் கிராமம் அம்பேத்கர் நகர் பகுதியில் வரதராஜ பெருமாள் கோவில் அருகிலும், அனவரதநல்லூர் கிராமம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் பிள்ளையார் கோவில் அருகிலும், தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய படித்துறை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தூத்துக்குடி
எம்.சி. சண்முகையா MLA நிதியில் வசவப்பபுரம் பகுதியில் புதிய படித்துறை அமைக்கும் பணி தொடக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் – பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடி தீர்வு!!
அடுத்த
மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026