ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் குலசேகரநல்லூர், ஆரைக்குளம், எஸ்.கைலாசபுரம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் குலசேகரநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு, மக்களின் கோரிக்கைகள் மற்றும் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், முகாமில் மனு அளித்த பொதுமக்களுக்கு பட்டா மாறுதல், மின்சார வாரியம், பொதுவிநியோக திட்ட பெயர் திருத்தம் உள்ளிட்ட ஆணைகளை நேரடியாக வழங்கினார்.
அத்துடன், வேளாண்மைத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் இடுபொருட்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள் அறிவழகன், சுசீலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், ஜவஹர் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று முகாமின் பயனை பெற்றனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் – பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடி தீர்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் முன் உள்ள மின்மாற்றிகளை மாற்றக் கோரி இந்துமுன்னணி கோரிக்கை!!
அடுத்த
எம்.சி. சண்முகையா MLA நிதியில் வசவப்பபுரம் பகுதியில் புதிய படித்துறை அமைக்கும் பணி தொடக்கம்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026