தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் சந்திப்பில் உள்ள வடிகாலினை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு, வடிகால் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
இந்த நடவடிக்கையால் சண்முகபுரம் பகுதி மக்கள் நீண்ட நாட்களாக எதிர்நோக்கிய சிக்கல் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
தூத்துக்குடி
பொது மக்களின் கோரிக்கைக்கு பதிலளித்த மேயர் – சண்முகபுரம் வடிகால் விரைவில் நீட்டிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பொதுமக்கள் நலன் கருதி – திரேஸ்புரம் பாதாள சாக்கடை, வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
கரூரில் மக்கள் மீது பொய் வழக்கு – அடக்குமுறையா? அடிப்படை உரிமை மீறல் என மக்கள் நல உரிமை அமைப்பு கண்டனம்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026