தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சுத்திகரிப்பு மற்றும் அடிப்படை வசதி பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அதன் அடிப்படையில், திரேஸ்புரம் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளையும், அப்பகுதியில் உள்ள மேட்டுப்பட்டியிலுள்ள வடிகாலையும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகள் எளிதில் மற்றும் விரைவில் நிறைவு பெற்று, மக்கள் சிரமமின்றி பயன்பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், சுத்தம் மற்றும் பராமரிப்பில் எவ்வித குறையும் இல்லாமல் கவனிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
பொதுமக்கள் நலன் கருதி – திரேஸ்புரம் பாதாள சாக்கடை, வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதியம்புத்தூரில் நலம்காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!!
அடுத்த
பொது மக்களின் கோரிக்கைக்கு பதிலளித்த மேயர் – சண்முகபுரம் வடிகால் விரைவில் நீட்டிப்பு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026