தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கான கடன் மற்றும் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்றைய முகாமினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு வியாபாரிகளுடன் உரையாடி, அவர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத் திட்டங்களின் பயன்களை விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
சாலை ஓர வியாபாரிகளுக்கான கடன் மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் – மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மேயர் ஜெகன் பெரியசாமி மக்கள் குறைதீர்க்கும் முகாமை தெற்கு மண்டலத்தில் தொடங்கி வைத்தார்!!
அடுத்த
தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026