தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து மழைநீர் தேங்கியுள்ள முத்துகிருஷ்ணாபுரம் மற்றும் அன்னை தெரசா காலனி பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழைநீர் வெளியேற்றம் விரைந்து நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் பணிகளை மேயர் கண்காணித்து, தேவையான இடங்களில் உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆய்வின்போது பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் உட்பட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
மழைநீர் வெளியேற்ற பணிகளை நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மக்களுக்கு அவசர உதவி எண் – “1800 203 0401” – மேயர் ஜெகன் அறிவிப்பு!!
அடுத்த
தூத்துக்குடியில் கனமழை நிலைமையைக் கண்காணித்து மழைநீர் வெளியேற்றப் பணிகளை மேயர் ஜெகன் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026